Saturday, November 15, 2008
குகன் கவிதைகள்: எய்ட்ஸ் குழந்தை
0 commentsகுகன் கவிதைகள்: எய்ட்ஸ் குழந்தை: "பெற்றோரின் பாவம் பிள்ளைக்கு
என்று இறைவன் வகுத்த நீதியாம் !
'தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க
அவர்கள் பிள்ளைகளுக்கும் அதே தண்டனை'
பால்வினை நோயின் நீதியாம் !"
0 comments: to “ குகன் கவிதைகள்: எய்ட்ஸ் குழந்தை ”
Post a Comment