Saturday, November 15, 2008

அன்பகம் காப்பகக் குழு  

0 comments

திண்டுக்கலில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து "அன்பகம் காப்பகக் குழு " என்ற பெயரில் ஒரு குழுவை ஆரம்பித்துள்ளோம் .....
இந்த குழுவின் மூலம் ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் பங்குக்கு ஒவ்வொரு மாதமும்,ஒரு குறிப்பிட்ட அளவு நிதி அளித்து , இந்த குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர்(milk powder) ,மற்றும் இன்ன பிற உதவிகள் செய்து வருகின்றனர் ....

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories